Sunday 6 March 2011

என்ன செய்வேன்??

நான்
உன் இதழ்களை
கடித்து விட்டேன்
என்று கோபம் கொண்டாய்..
சிறிது நேரத்தில்
என் அருகே ஓடி வந்து
நீ தானே காய படுத்தினாய்,
நீயே மருந்து போடு என்று
கூறி விட்டு
பல லட்சம் கோடி
முத்தம் கேட்கிறாயே
நான் என்ன செய்வேன்??

0 comments:

Post a Comment