skip to main
|
skip to sidebar
முகப்பு
சாரதி நிவேதிதா
என் குருதியில் கலந்து என்னை கரைத்தும்,வளர்த்தும் கொண்டிருப்பவளுக்கு!!
Wednesday 9 March 2011
மொழிகளுமா??
உன்னைப் பற்றி
கவிதை எழுத தயாரான போது..
என்னை முதலில் பயன்படுத்து,
என்னை முதலில் பயன்படுத்து என
எழுத்துக்கள் எல்லாம்
முண்டி அடித்து கொண்டு
வரிசையில்
சண்டை இட்டுக்கொண்டு நிற்கின்றனவே...
ஒருவேளை
மொழிகள் கூட
உன்னை காதலிக்கின்றனவோ??
0 comments:
Post a Comment
« Older Post
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
▼
2011
(9)
▼
March
(9)
மொழிகளுமா??
ஏனோ??
என்ன செய்வேன்??
ஓரக் கண்
நான் லூசா??
நான் கோழை!!
"அட போடி"
கடுப்பேற்றாதே!!
ஒற்றை ரோஜா
நான்
சாரதி
View my complete profile
Followers
Powered by
Blogger
.
0 comments:
Post a Comment