Wednesday 9 March 2011
Sunday 6 March 2011
நான் லூசா??
நான் பொய் சொல்கிறேன்
என்று உனக்கு நன்றாக தெரியும்..
இருந்தும் நான் சொல்கின்ற
கட்டு கதைகளுக்கெல்லாம்
ஒ..ம்ம்..அப்புறம் என்று தலையாட்டி கொண்டிருப்பாய்..
...சற்று நேரத்தில்
நிதானம் இழந்த நீ
"போடா லூசு" என்று என்னை திட்டிவிடுவாய்..
நீ திட்டியதும்
சோகமாய் இருப்பது போல் நடிப்பேன்..
என்னை ஆறுதல் படுத்த
நீயும் என்னென்னவோ செய்வாய்..
இறுதிகட்ட முயற்சியாக
வேறு வழியின்றி
என் இதழில்,உன் இதழ் பொருத்தி
முத்தமிடுவாய்!!
அப்போது உன் காதருகில் சொல்வேன்..
"இப்ப சொல்லு நா லூசா??புத்திசாலியா"??
என்று உனக்கு நன்றாக தெரியும்..
இருந்தும் நான் சொல்கின்ற
கட்டு கதைகளுக்கெல்லாம்
ஒ..ம்ம்..அப்புறம் என்று தலையாட்டி கொண்டிருப்பாய்..
...சற்று நேரத்தில்
நிதானம் இழந்த நீ
"போடா லூசு" என்று என்னை திட்டிவிடுவாய்..
நீ திட்டியதும்
சோகமாய் இருப்பது போல் நடிப்பேன்..
என்னை ஆறுதல் படுத்த
நீயும் என்னென்னவோ செய்வாய்..
இறுதிகட்ட முயற்சியாக
வேறு வழியின்றி
என் இதழில்,உன் இதழ் பொருத்தி
முத்தமிடுவாய்!!
அப்போது உன் காதருகில் சொல்வேன்..
"இப்ப சொல்லு நா லூசா??புத்திசாலியா"??
"அட போடி"
செருப்பு அறுந்து..
வெறும் காலில்
சூடு தாங்க முடியாமல்
சாலையில் நீ குடுகுடு வென
ஓடி வருவதை பார்த்து..
கடையினில் புது செருப்பு வாங்கி..
நான் போட்டிருந்த செருப்பினை
கடைக்கு வெளியிலே மறந்து விட்டு,
ஓடி வந்து
உன்னிடம் கொடுத்தால்,,,
நீயோ இப்படி சொல்கிறாய்,
"இப்பலாம் நேரடியா வந்து
வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுடீங்களா??
வேற மாடல் இருக்கா??"
இதற்க்கு அந்த செருப்பாலேயே
நாலு அடி அடிச்சுருக்கலாம்"
"அட போடி"
வெறும் காலில்
சூடு தாங்க முடியாமல்
சாலையில் நீ குடுகுடு வென
ஓடி வருவதை பார்த்து..
கடையினில் புது செருப்பு வாங்கி..
நான் போட்டிருந்த செருப்பினை
கடைக்கு வெளியிலே மறந்து விட்டு,
ஓடி வந்து
உன்னிடம் கொடுத்தால்,,,
நீயோ இப்படி சொல்கிறாய்,
"இப்பலாம் நேரடியா வந்து
வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுடீங்களா??
வேற மாடல் இருக்கா??"
இதற்க்கு அந்த செருப்பாலேயே
நாலு அடி அடிச்சுருக்கலாம்"
"அட போடி"
ஒற்றை ரோஜா
என் காதலியின்
பிறந்த நாள் நெருங்குகின்றது..
பலி கொடுத்து விடுவானோ
என்ற பயத்தில்
என் வீட்டு ஒற்றை ரோஜா!!
ஆட்டினை பலிகொடுப்பதற்க்கு முன்
பூசாரி தண்ணீர் தெளிப்பதனை போல
நான் ஒவ்வொரு முறை
என் வீட்டுக்கு ரோஜா செடிக்கு
தண்ணீர் விடும் போதும்
ரோஜா செடி
சம்மதம் தெரிவிக்காமல்
உயிர்பயத்தில்
தன் மூச்சினை
இறுக்கமாக அடக்கி வைத்து கொள்ளும்...
பிறந்த நாள் நெருங்குகின்றது..
பலி கொடுத்து விடுவானோ
என்ற பயத்தில்
என் வீட்டு ஒற்றை ரோஜா!!
ஆட்டினை பலிகொடுப்பதற்க்கு முன்
பூசாரி தண்ணீர் தெளிப்பதனை போல
நான் ஒவ்வொரு முறை
என் வீட்டுக்கு ரோஜா செடிக்கு
தண்ணீர் விடும் போதும்
ரோஜா செடி
சம்மதம் தெரிவிக்காமல்
உயிர்பயத்தில்
தன் மூச்சினை
இறுக்கமாக அடக்கி வைத்து கொள்ளும்...
Subscribe to:
Posts (Atom)