Sunday 6 March 2011

கடுப்பேற்றாதே!!

என்னை வெறுப்பேற்ற
உன் வீட்டு நாய் குட்டியை
என் பார்வையில் படுமாறு  கொஞ்சுகிறாய்..
இப்பொழுதே சொல்லிவிடுகின்றேன்..
நீ கொஞ்சும் அந்த நாய் குட்டி
இரவோடு இரவாக
காணாமல் போனால்
என்னை சந்தேக படாதே..

0 comments:

Post a Comment