Sunday 6 March 2011

ஏனோ??

நான் குடித்து விட்டு
வீடு வந்ததும்,
ச்சி போ என்று
கூறினாய்,
நீ ஒரு மூலையில் படு,
நான் ஒரு மூலையில் படுக்கிறேன்
என்று கூறினாய்..
மறுநாள் காலையில்
நான் கண் விழித்த போது,
ஏனோ என்னை
இறுக்க கட்டி பிடித்தவாறு
தூங்கி கொண்டு இருந்தாய்...

0 comments:

Post a Comment