skip to main
|
skip to sidebar
முகப்பு
சாரதி நிவேதிதா
என் குருதியில் கலந்து என்னை கரைத்தும்,வளர்த்தும் கொண்டிருப்பவளுக்கு!!
Sunday 6 March 2011
ஏனோ??
நான் குடித்து விட்டு
வீடு வந்ததும்,
ச்சி போ என்று
கூறினாய்,
நீ ஒரு மூலையில் படு,
நான் ஒரு மூலையில் படுக்கிறேன்
என்று கூறினாய்..
மறுநாள் காலையில்
நான் கண் விழித்த போது,
ஏனோ என்னை
இறுக்க கட்டி பிடித்தவாறு
தூங்கி கொண்டு இருந்தாய்...
0 comments:
Post a Comment
Newer Post »
« Older Post
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
▼
2011
(9)
▼
March
(9)
மொழிகளுமா??
ஏனோ??
என்ன செய்வேன்??
ஓரக் கண்
நான் லூசா??
நான் கோழை!!
"அட போடி"
கடுப்பேற்றாதே!!
ஒற்றை ரோஜா
நான்
சாரதி
View my complete profile
Followers
Powered by
Blogger
.
0 comments:
Post a Comment