Sunday 6 March 2011

நான் கோழை!!

அல்லும் பகலும்
உண்ணாது,உறங்காது
அவளுக்கென எழுதி
இன்னும் அவளிடம் கொடுக்காத கவிதைகளும்..

என் வீட்டு விலாசத்தை தொலைத்து,
தெரு தெருவாக அலைந்து,
கடை கடையாக ஏறி இறங்கி
பார்த்து பார்த்து வாங்கி
இன்னும் அவளிடம் பரிசளிக்காத
பரிசு பொருட்களும்..

இன்றும் என்னை கேலி செய்கின்றது
"'நான் ஒரு கோழை என்று""

0 comments:

Post a Comment